Thursday, July 21, 2011

மலர்களின் நடுவே புகைப்படமாய் நான்...

உன்னிடம் என் காதலை சொன்னேன்,
நீயோ அதை நிராகரித்தாய்,
என்றாவது ஒருநாள் உனக்கு என்மீது
காதல் வரும்,
அன்று உனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன் மலர்களின் நடுவே
புகைப்படமாய்….

No comments:

Post a Comment

PAKEE Creation