Saturday, March 1, 2014

மனிதர்களின்‬ மனம் பலவிதம்...

சில பொருள்களை பிரிந்தால்
மீண்டும் காணவேண்டும் அடைய வேண்டும்
என்னும் ஆவலிலே மற்ற வேலைகளைக் கவனிக்காமல்
பொழுதைக் கழிப்பவர்கள் உண்டு
பிரிந்த பொருளை மீண்டும் எப்பொழுதாவது சந்திப்போம் 
எனும் ஓர் ஆசையால் மனத்தின் ஒரு மூலையிலே
அந்த நினைப்பு பாதிக்கப்பட்டு மற்றவற்றை 
கவனித்து விட்டுச் செல்லலாம் என்ற 
குண மூடையவர்களும் உண்டு...

No comments:

Post a Comment

PAKEE Creation