Saturday, March 1, 2014

கோவத்திலும் சந்தத்திலும் சில பெண்கள்...

சாந்தத்தில் பெண்களின் குரல்
தேனின் சொட்டுப் போல இனிக்கும்
கோபத்தில் பெண்களின் குரல்
தேனீயின் கொட்டுப் போல வலிக்கும்
ஆனால் சில பெண்களின் குரல்
சாந்தத்திலும் கோபத்திலும்
யாழ் எடுத்து வாசிப்பது போல் இருக்கும்...

No comments:

Post a Comment

PAKEE Creation