Saturday, March 1, 2014

புதிர்...

விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள்
விவரம் புரியாத எத்தனையோ பதில்கள்
இரண்டும் கலந்ததுதான் இயற்கையளிக்கும் காதல் பாசம்
அதைக் காதலாகவும் இலக்கியத்திலும் அகராதியிலும்
வித்தியாசம் மிக பெரிதாயிருக்கலாம்
அனுபவத்தில் ஏற்படும் வித்தியாசம் மிக நுண்ணியது
கண்ணுக்குத் தெரியாத கயிறு அது
விதி ஒன்றே விளக்கக்கூடிய பெரும் புதிர்
காலம் ஒன்றே அவிழ்க்கக்கூடிய பெரும் சிக்கல்...

No comments:

Post a Comment

PAKEE Creation