Saturday, March 1, 2014

இயற்கை அழிவு...

மனிதன் இயற்கையை ஒடுக்கி அடக்கிவிட்டுத்
தன் பெயர் சொல்லும் கட்டடங்களைக் கட்டுகிறான்
அவன் எப்போது அயர்வான்
தன் இடத்தை மீண்டும் அடைவதற்கு என
இயற்கை தன் பங்குக்கு காத்திருக்கிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation