Saturday, March 1, 2014

பெண்களுக்காக ஏற்பட்ட துணைவர்கள் மூவர்...

வாழ்க்கையில் பெண்களுக்காக ஏற்பட்ட
துணைவர்கள் மூவர்

இளமையில் தந்தை
வாலிப பருவத்தில் கணவன்
முதுமையில் மகன்

இந்த மூவருக்கு அடங்கியே
பெண்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்
அந்த மூன்று துணைவர்களில்
பெண்கள் இரண்டறக் கலப்பது
வாலிப பருவத்தில் கிடைக்கும் துணையுடன் தான்
இனம் தெரியாத இளமைப்பருவமே
வாலிபத் துணையின் அவசியத்துக்கு கொடி காட்டுகிறது
முதுமை வாலிபத் துணையின் நாள்களை
நினைத்து சாந்தி பெறுகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation