Saturday, March 1, 2014

கோபம்...

கோபம் யார் கண்ணையும் மறைக்கவல்ல
ஒரு பெரும் திரை
அந்தத் திரையைச் சரேல் சரேலென
மனிதன் தன் மனத்துக்கு முன்புவிடப்
பழகிக் கொண்டுவிட்டால் உலகத்தில்
பல சிக்கல்களுக்குப் பரிகாரமேற்படும்...

No comments:

Post a Comment

PAKEE Creation