முட்களில் வாழ்ந்து
முட்களினால் படரப்பட்டு
முட்களினால் பாதுகாக்கப்பட்ட நான்
கள்ளியின் மேல் பூத்திருக்கும்
பூப் போன்றவன்
நான்கு சுவர்கள் சொல்லும்
என் தனிமை பற்றி
தனிமையின் துயரம் பற்றி
வாழ்தலின் வெறுமை பற்றி
எனது குளியலறை சொல்லும்
எனது கண்ணீரின் அர்த்தத்தை...
No comments:
Post a Comment