Sunday, January 22, 2017

மது...

மனிதனின் சுக துக்கங்களை நிர்ணயிப்பதற்கு
கடவுள் இருக்கின்றானோ இல்லையோ
மது இருக்கிறது
அது பல விசயங்களை மூடி வைத்திருக்கிறது
சில சமயங்களில் 
மனதிலுள்ள திறக்க கூடாத அறையைத் திறந்து விடுகிறது
குடித்தவனிடம் அந்தரங்கம் இல்லை
அவன் இதயம் ஊருணித் தண்ணீர்...

No comments:

Post a Comment

PAKEE Creation