Sunday, January 22, 2017

பேனாமுனை...


உலகிலே கூர்மை எது என்றேன்
விழி வீச்சு என்றது பெண்மனது
வாள் வீச்சு என்றது போர்முனை
சொல் வீச்சு என்றது கவி மனது
அதைக் கேட்டு முறுவலித்தது
நான் அல்ல 
எனது பேனாமுனை...

No comments:

Post a Comment

PAKEE Creation