Sunday, May 24, 2015

தாய்...

மனிதர் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்
தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது
சாதாரண வாழ்விலும் சரி அதிஉயர் வழ்வாயினும் சரி
ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்
ஓர் இன்பஊற்று, கருணை வெள்ளம், அத்தியந்த பாசமழை...

No comments:

Post a Comment

PAKEE Creation