Sunday, May 24, 2015

மலர்களே...

மலர்களே உங்களுக்கு ஒரு எச்சரிக்கை
மறந்தும் நீங்கள்
மனிதர்களின் மொழியை
உச்சரித்து விடாதீர்கள்
ஏனெனில் அவை
வஞ்சனையும் சூழ்ச்சியும்
வெஞ்சினமும் கொண்டவை...

No comments:

Post a Comment

PAKEE Creation