Sunday, May 24, 2015

சிருஷ்டி...

நாளைய வாழ்க்கை இதுதான் என்று
இன்றே தெரிந்து விட்டால்
மனிதர்கள் உஷாராகி விடுகிறார்கள்
மனிதர்கள் உஷாராகி விட்டால்
சிருஷ்டியின் படைப்பே செயலற்றுப் போகும்
ஆகவேதான் சில விஷயங்களை
சிருஷ்டி ரகசியமாக வைத்திருக்கிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation