Sunday, May 24, 2015

மூன்று வகை பேர்வழி...

காம இச்சையில் சிக்கியவன், வேதாந்தி , பைத்தியக்காரன்
ஆக மூவரையும் ஒரே தராசில் வைக்கலாம்
தன்னந் தனியாக பேசி , சிரித்து, அழுது
எல்லாம் தாங்களாகவே செய்து கொள்ளக் கூடியவர்கள்
உலகத்தில் இந்த மூன்று வகை பேர்வழிகள்தான்...

No comments:

Post a Comment

PAKEE Creation