Thursday, July 3, 2014

கடவுள்...

சக்தியிழந்த நிலையில்தான் மனிதன் கடவுளை நினைக்கிறான்
சுயபலத்தில் நம்பிக்கையிருக்கும்வரையில்
மனித எண்ணத்தில் மமதை ஒங்கி நிற்கிறது
நிர்ப்பலமாகித் திண்டாடும் சமயத்தில் தான்
அகங்காரம் விலகி கடவுளுக்கு இடம் கொடுக்கிறது மனது
வேண்டியவேளையில் மட்டும் கடவுளை நினைத்தால் போதுமா
என்ற சர்ச்சையில்கூட
மனித மனம் அந்தச் சமயத்தில் இயங்குவதில்லை
ஆபத்தான நிலைமையில் ஆதரவாகப் பிடித்து கொள்ளக்கூடிய இடத்தை மனம் நாடுகிறது
திக்கற்ற நிலைமையில் மனித மனத்துக்கு பிடிப்பை அளிப்பது கடவுளின் நினைப்பு ஒன்றுதான்...

No comments:

Post a Comment

PAKEE Creation