Thursday, July 3, 2014

காதல்...

காதல் சூழ்நிலையில் மனம் சிக்கும் போது
புத்திக்கு மறதி பெரிதும் ஏற்படுகிறது
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் எத்தனை பிணைப்பு
ரோஜாவையும் முள்ளையும் போல்...

No comments:

Post a Comment

PAKEE Creation