Thursday, July 3, 2014

விவேகி...

வாழ்க்கையில்
பணத்துக்கும் சரி பதவிக்கும் சரி உணர்ச்சிக்கும் சரி
எதற்குமே ஏற்றத்தாழ்வு உண்டு
அந்த ஏற்றத் தாழ்வுகளால் அடியோடு
பாதிக்கப்படாதவன் யோகியாகிறான்
அடியோடு பாதிக்கபடுபவன் ஒன்று போகியாகிறான்
அல்லது ரோகியாகிறான் சற்றுப் பாதிக்கப்பட்டாலும்
சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து
அவற்றினின்று சட்டென்று
விலகிக் கொள்கிறவன் விவேகியாகிறான்...

No comments:

Post a Comment

PAKEE Creation