Thursday, May 8, 2014

மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...


கவிதை உணர்ச்சிகளில் தான் உருவாகிறது
எல்லா ஜீவராசிகளுக்கும் (மனிதன் உட்பட )
அடிப்படையானவை உணர்ச்சிகள் அந்த உணர்ச்சிகள்
அழகைகண்டு , சோகத்தைகண்டு , உற்சாகத்தைக் கண்டு கொந்தளிக்கின்றன
அந்தக் கொந்தளிப்பு கவிதையாகக் சொற்களில் மலர்கிறது
ஆகையால் தான்
மலையழகு , மலரழகு , நதியழகு , கடலழகு
எல்லாம் கவிதைகளாக வடித்திருக்கின்றன
இத்தனையும் சேர்ந்த பெண்ணழகைப்பற்றி
வடித்துள்ள கவிதைகள் ஏராளம்
மனிதனின் உணர்சிகளோடு உறங்குகிறது கவிதை...

No comments:

Post a Comment

PAKEE Creation