Thursday, May 8, 2014

மனித ஊகம்...

மனித ஊகம் கண்களில் கண்டதோடு திருப்தி அடைவதில்லை
தெரிந்ததை விடத் தெரியாத விஷயங்களில்
கற்பனை அதிகமாக ஓடுகிறது
கற்பனை ஓட்டத்திலே காணும் இன்பக் கனவுகள் பல
பாதி திறந்தும் பாதி மறைந்தும் இருக்கும் அம்சங்களில்
கற்பனை வெறி பிடித்து ஓடுகிறது
மறைத்து நிற்கும் திரைச்சீலையைக் கிழித்தெறிய
மனம் துடிதுடிக்கிறது
இது தான் இயற்கையின் படைப்பு...

No comments:

Post a Comment

PAKEE Creation