Sunday, September 27, 2009

உணர்கிறேன்...


ஒவ்வொரு
கவிதை
முடிவிலும்,
உன்னை
இன்னும்
அதிகமாய்
நேசிப்பதாய்
உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல்
எழுதத் துடிக்கிறேன்.

No comments:

Post a Comment

PAKEE Creation