Thursday, July 16, 2009


என் மடி சாய்ந்து
தேவதை கேட்டாள்.....
என்னைப்பற்றியே எழுதும்
உன்னை கவிஞன் என்று எப்படி சொல்ல?
கவிதையை சுமப்பவனை
கவிஞன் என்றுதானே சொல்ல முடியும்.....

No comments:

Post a Comment

PAKEE Creation