Thursday, July 16, 2009

என் கவிதை


அன்பே
என் கவிதையின் வரிகள் காதல் கொண்டு எழுதப்படவில்லை
காதலைவிட மேலான அன்பை கொண்டு ...
வரிகளின் எழுத்துக்களை பிழிந்து பார்...
என் கண்ணீர் துளிகள் வழிந்தோடும்...
எழுதிய கவிதையை மறந்து விடாதே...
என் விழிகளில் உனக்காக வழியும் அன்பை
உதறி ...

No comments:

Post a Comment

PAKEE Creation