Thursday, July 16, 2009

அதிசயம்


இந்த பிரபஞ்சத்தில் ஒரு
அழகான அதிசய மலரை பார்த்தேன்
என்ன நடந்ததோ தெரிய வில்லை
என்னை மறந்தேன் இந்த உலகை மறந்தேன்
ஒருமுறை இறந்தேன் மறுபடியும் பிறந்தேன்
காற்றாக ஏன் தெரியுமா?அப்போதாவது
உன் இதயத்தில் மனசில் மூச்சுகாற்றாய் வாழ....

No comments:

Post a Comment

PAKEE Creation