Thursday, February 18, 2016

கோபம்...

சாந்தமான மனிதனுக்கு கோபம் வரவேண்டுமானால்
காரணம் பலமாக இருக்க வேண்டும்
அழமான நீர்நிலை அலையாது
அது அலைய வேண்டுமானால்
அதில் பெரிய கல்லைத்தான் எடுத்துப் போட வேண்டும்...

No comments:

Post a Comment

PAKEE Creation