Thursday, February 18, 2016

கண்கள்...

தனியாக உட்கார்ந்து நன்றாக அழ விரும்புகிறவனுக்கு
தனிமை நல்ல வசதி
அது உடம்பில் உள்ள நீரைக் கீழே இறக்கி விடுகிறது
துடைப்பார் இல்லாத கண்கள்
முற்றிலும் வற்றியே பிறகே கண்ணீரை நிறுத்துகின்றன...

No comments:

Post a Comment

PAKEE Creation