Tuesday, October 28, 2014

உலகத்தின் மரியாதை...

திரும்பத் திரும்பச் சிந்திக்கும் போது
உலகத்தில் நாம்தான் வாழத் தெரியாதவர்கள் என்று
எனக்குத் தோன்றுகிறது
இறைவன் உலகத்தைப் படைத்தபோதே
உலகத்தின் மரியாதையை
குணத்திலே வைக்கவில்லை
பொருளிலே வைத்து இருக்கிறார்...

No comments:

Post a Comment

PAKEE Creation