Tuesday, October 28, 2014

மலர்கள்...

மலர்கள் இறைவனுக்கும் மங்கையருக்கும்
மட்டுமே உரியவை
மனிதன் சடலமாகும்போதும் தான்
மலர்கள் அவனை அலங்கரிக்கலாம்
மணக்கோலமும் பிணக்கோலமுமே
மனிதன் மாலைகள் தாங்கும் கோலங்கள்...

No comments:

Post a Comment

PAKEE Creation