Tuesday, January 8, 2013

என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...



என் இதயத்தை பாறையாக தான் வைத்திருந்தேன்
நீயோ உளியாக வந்தாய்
சிலையாக வடிப்பாய் என்று நினைத்தேன்
ஆனால் நீயோ
என்னை சிதைத்து விட்டாய் பெண்ணே...

No comments:

Post a Comment

PAKEE Creation