Tuesday, January 8, 2013

இதயமெனும் கோவிலில் குடியிருக்கும் தெய்வம் நீ...





என்னுள் பூத்த முதல் கவிதை நீ
எனக்குள் உறைந்த உயிர் நீ
என் சுவாசத்தில் கலந்த காற்று நீ
என் இதயமெனும் கோவிலில்
குடியிருக்கும் தெய்வம் நீ...

2 comments:

PAKEE Creation