Tuesday, January 8, 2013

பயம்...



கடவுளை வழிபட ஆசை தான்
ஆனால்
வழிபடும் அந்த ஒரு
நொடியில் உன்னை மறந்து
கடவுளை நினைத்து விடுவேனோ
என்ற பயம் எனக்கு...

2 comments:

  1. அருமை அருமை.

    அன்புடன்,
    அமர்க்களம் கருத்துக்களம்
    www.amarkkalam.net

    ReplyDelete

PAKEE Creation