Wednesday, January 11, 2012

சிரித்துக்கொண்டு போகிறாயே!...




பூங்காவின்

புல் தரையில்
நடந்தால்
புல் உடைந்து
அழுமே என்று
கவிதைப் பேசியவளே!
என் இதயத்தை
சுக்குநூறாக்கிவிட்டு -
இன்று
திரும்பிப்பார்த்து
சிரித்துக்கொண்டு போகிறாயே!...

No comments:

Post a Comment

PAKEE Creation