Wednesday, January 11, 2012

நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...



இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை.
நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...

No comments:

Post a Comment

PAKEE Creation