Sunday, August 16, 2009

காதலின் வலிகள் சுகமானது...

காற்று
என்னை
தொட்டுச்
செல்லும்
ஒவ்வொரு
நொடியும்
நீயே
என்னை
தொட்டுச்
செல்வதாய்
உணர்கிறேனே...
நீ
என்னை
விட்டு
தொலை
தூரம்
சென்றதாலா...?
நிரந்தரமாய்
மனதுக்குள்
புகுந்ததாலா
காதலின்
வலிகள்
கூட
சுகமானது
தான்...!

No comments:

Post a Comment

PAKEE Creation