Sunday, August 16, 2009

நீ சென்று விட்டாய்....


காணல் கரை
ஓரமாய்
நீ சென்று விட்டாய்
தூரமாய்
என் விழி இரண்டும்
ஈரமாய்
மனம் கணக்கிறதே
பாரமாய்.

No comments:

Post a Comment

PAKEE Creation