தேடியே ஓடுகிறேன்
கல் நிறைந்த பாதையிலும்
முள் நிறைந்த வீதியிலும்
பசுந்தரைகள் காணவில்லை
பரந்திருக்கிறது பாலைவனம்
தென்றலைத் தெரியவில்லை
சூழல்கிறது சூறாவளி
நாற்றிசையிலும்
நயவஞ்சகர் கூட்டம்
ஏனிந்த வாழ்க்கை
நெஞ்சிலேன் போராட்டம்...
கல் நிறைந்த பாதையிலும்
முள் நிறைந்த வீதியிலும்
பசுந்தரைகள் காணவில்லை
பரந்திருக்கிறது பாலைவனம்
தென்றலைத் தெரியவில்லை
சூழல்கிறது சூறாவளி
நாற்றிசையிலும்
நயவஞ்சகர் கூட்டம்
ஏனிந்த வாழ்க்கை
நெஞ்சிலேன் போராட்டம்...
No comments:
Post a Comment