Wednesday, March 2, 2016

மனிதனுடைய புத்தி...

மனிதனுடைய புத்தி விசித்திரமானது
ஆபத்துக் காலத்தில் இயற்கையாக உள்ள தன் சோம்பேறித் தனத்தையெல்லாம் உதறித்தள்ளி
சுறுசுறுப்புடன் வேலை செய்யும் தன்மை வாய்ந்தது
எப்போர்ப்பட்ட தூங்கி வழியும் மூளையானாலும்
ஆபத்து நெருங்கியவுடன் உயிரால் அறைந்து
எழுப்பப் பட்டுத் தன்னைத்தானே
சாணை பிடித்துக்கொண்டு கூர்மையாகி விடுகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation