Wednesday, February 17, 2016

மனிதன் வாழ்வு...

வாழ்க்கையில் மிதமிஞ்சிய கஷ்டம் ஏற்பட்டால்
ஒன்று மனிதன் பண்படுகிறான்
இல்லை நாசமாகி விடுகிறான்
அவனவன் தரத்தைப் பொறுத்த விஷயம் அது
நெருப்பில் வைக்கோல் விழுந்தால்
சட்டென்று பற்றி எரிந்து தீய்ந்து போகிறது
தங்கம் விழுந்தால் முன்னைவிட
அதிகப் பளபளப்பைப் பெற்றுப் பிரகாசிக்கிறது
மனிதன் வாழ்வும் இப்பிடித்தான்...

No comments:

Post a Comment

PAKEE Creation