Wednesday, February 17, 2016

ஆண் பெண்...

ஆண் பெண் உறவில் ஒருவரைப் பற்றி
மற்றொருவருக்கு எழும் எண்ணங்கள்
புத்தியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டால்
வேற்று மனிதர்கள் வேம்பாக இருப்பார்கள்
இந்த எண்ணங்களின் சஞ்சாரத்துக்கு
தனிமையில் கிடைக்கும் சுதந்திரம்
அத்தியாவசியமானது ஆகிறது...

No comments:

Post a Comment

PAKEE Creation