Friday, May 10, 2013

வாழ்க்கையும் ஒரு தழும்புதான்...



வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று சொல்வதினால் தான்
அனைவரும் நம் கஷ்டத்தை கூட மிகவும் ரசித்து பார்க்கிறார்களோ.
பார்க்கும் நம் கஷ்டங்கள் கூட அவர்களுக்கு காட்சிகளாகவே தென்படுகின்றனவே தவிர
நம் காயங்கள் தெரிவதில்லை தெரிந்தாலும்
அது காய்ந்து போய்விடும் என்றுதான் எண்ணுகிறார்கள்
அவர்களுக்கு என்ன தெரியும்
அந்த கஷ்டம் காயத்தோடு நிற்கவில்லை
தழும்பாகிதான் போனது என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation