Wednesday, March 6, 2013

கண்ணீர்...


வழிகளில் கங்கை ஓடம் 
மனதினில் ஏனோ வாட்ம்
துன்ப மேகம் சூழ்ந்து
இன்ப மழை பொழிய
வடிகின்றான் சிறிது கண்ணீர்
துன்பத்தை தாங்கி தான் இன்பம்
இது இயற்கையின் நியதி...

No comments:

Post a Comment

PAKEE Creation