Tuesday, November 20, 2012

அரலிவிதை...



அரலிவிதையும்
இப்போது அழுகிறது
எனென்றால்
"தன்னால்" இறப்பவர்களை காட்டிலும்
"பெண்ணால்"
இறப்பவர்களே அதிகம் என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation