Tuesday, November 20, 2012

கண்ணீர்...



கருவறையில் இருக்கும் குழந்தைகூட
கண்ணீர்விடும் எனது காதலின்
தோல்வியின் வேதனை உணர்ந்தால்.

ஆனால் நானோ என் கண்களில் வரும்
கண்ணீரைக்கூட துடைப்பதில்லை
ஏனெனில் நான் கண்களை துடைக்கும் போது
அதற்க்குள் இருக்கும் உனக்கு வலிக்குமே என்று...

No comments:

Post a Comment

PAKEE Creation