Saturday, October 20, 2012

அழகிய புன்னகை...



என்னை மறந்தே வேளையிலே
மெல்லிய பூங்காற்று என்மேல் விசியது

பறவைகளின் தாழட்டிலே
தனிமையோ என்னை சுத்துது

கண் இமைகள் மெய்மறக்கையிலே
மங்கை ஒருவளின் நிழல் முன்னே நின்றது

அழகியே அவளது விழியிலே
நாணம் ஒன்றே தெரிந்தது

அடக்கமான அவள் சிரிப்பிலே
என் மனம் ஏனோ சொக்கி போனது

மங்கையவள் வார்தையிலே
மௌனம் ஒன்றே என்னை ஆள்த்தது

அவள் யாரென்று என் மதி அறியலையே
அழகிய புன்னகை ஒளி ஒன்றே இன்று என் வசமானது...

No comments:

Post a Comment

PAKEE Creation