Saturday, October 20, 2012

காதலுக்காக காத்திருப்பேன்...



எங்கிருந்தோ வந்தால்
என் வாழ்கையில் தோன்றினால்

அவள் யார் என்று நான் அறியேன்
என் மனமறியும் என்றது

அவள் புன்னகைத்தால்
பூக்கள் புன்னகைப்பதை கண்டேன்

அவளிடம் பேச முயன்றேன்
வார்த்தைகள் வற்றி மௌனம் பேசினேன்

மற்ற பெண்ணில் இல்லாத ஒன்று
இவள் பெண்மையில் கண்டேன்

அது என்னவோ நானறிய முயன்றேன்
என் மனதை தொலைத்து நின்றேன்

மன போதைஎன்றால்
ஒரு நொடியில் மறந்திருப்பேன்

இதுதான் காதல் என்றால்
அந்த காதலின் வாருகைக்காக காத்திருப்பேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation