Saturday, September 29, 2012

என் காதலை காற்றும் சுவாசிக்கும்...



உண்மை காதல் காலங்கள் கடந்தாலும்
கல்மீது எழுதிய எழுத்த
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்
என் உயிர் பிரிந்தாலும்
என் காதலை 
இந்த காற்றும் சுவாசித்துகொண்டிருக்கும்...

No comments:

Post a Comment

PAKEE Creation