Saturday, September 29, 2012

என்னில் உன்னை பார்த்தேன்...



அலைகளின் ஓசையில் உன் குரல் கேட்டேன்
விண்மீன்களில் உன் முகம் பார்த்தேன்
மழையில் நனைகையில் உன் தழுவல் உணர்ந்தேன்
வெள்ளை நிறத்தில் உன் மனம் பார்தேன்
கார்மேகத்தில் உன் கண்கள் பார்தேன்
இறுதியில்...,
என்னில் உன்னை பார்த்தேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation