வல்லரசுகளின் பலப் பரீட்சைக்குள்
சிக்குண்டு சீரழிந்த தேசங்கள்
சமாதானப் போர்வை போர்த்தி
நிழல் யுத்தம் நடந்தேறும்
பூமிப்பாகங்கள் - என
அனைத்து மண்ணும்
கண்ணீரில் குளித்து
துடைக்காமல்தான் கிடக்கின்றன
எத்தனையாண்டுகள் கடந்த போதிலும்...
சமாதானப் போர்வை போர்த்தி
நிழல் யுத்தம் நடந்தேறும்
பூமிப்பாகங்கள் - என
அனைத்து மண்ணும்
கண்ணீரில் குளித்து
துடைக்காமல்தான் கிடக்கின்றன
எத்தனையாண்டுகள் கடந்த போதிலும்...
No comments:
Post a Comment