Wednesday, April 3, 2019

அன்பே...



உன்
மெளனத்தில் புதைந்துள்ள
வண்ணங்களை தரிசிக்க முடிகிறபோது
நெருக்கத்தை உணர்கிறேன்

உன்
வார்த்தைகள் வெளிப்படுத்தும்
வாசனையை நுகர முடியாத போது
தூரத்தை உணர்கிறேன்...

No comments:

Post a Comment

PAKEE Creation