Saturday, January 31, 2015

மனிதனின் சிந்தனை...

காலகதி ஒரு மதிரியாக
ஒரே விதமாக
ஒரே அளவுடன் ஓடிக் கொண்டிருந்தாலும்
நேரத்தின் அனுபவம் மட்டும்
மனிதனுடைய
சிந்தனையைப் பொறுத்ததாகவே அமைகிறது...

2 comments:

PAKEE Creation