Thursday, January 2, 2014

மெழுகுவர்த்தி...

மனிதன் பலபேரின் உதவி இருந்தாலும்
தான் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிறான்

எவரின் உதவியும் இல்லாததால்
தன்னைத்தானே அழித்து
திரியை சின்னதாக்கி தீயோடு
சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி...

No comments:

Post a Comment

PAKEE Creation